Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கும் பணி தொடங்கியது

Webdunia
வியாழன், 17 ஜூலை 2014 (15:22 IST)
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர் தேக்கும் பணிகள் இன்று தொடங்கின, இதனால் 13 மதகுகள் அடைக்கப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி இன்று காலை தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், அணையில் உள்ள 13 மதகுகளின் கதவுகளை அடைத்தனர்.

இந்த மதகுகளின் வழியேதான் நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இவை அடைக்கப்பட்டு அணையில் நீர்மட்டம் 142 அடிக்கு தேக்கிவைக்கப்பட உள்ளது.

இதையடுத்து, 17.07.2014 காலை 13 மதகு கதவுகள் அடைக்கப்பட்டு, 142 அடிக்கு நீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments