Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

Siva
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:14 IST)
முலாயம் சிங் யாதவ் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார் என அவரது மருமகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை எனவும், ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 22ஆம் தேதிக்கு பின் ராமர் கோவிலுக்கு செல்லவிருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்த நிலையில்  மற்றொரு மகனான பிரதிக் என்பவரின் மனைவி அபர்ணா என்பவர் தனது மாமனார் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார் என்று தெரிவித்தார். அபர்ணா தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது ராமர் கோயில் குறித்த எதிர்க்கட்சியினர் எண்ணம் தவறாக உள்ளது என்றும் ராமர் கோயில் எந்த கட்சியை சார்ந்ததும் இல்லை என்றும் ஒருவரால் கட்டப்பட்டது இல்லை என்றும் பலரது நம்பிக்கையை உருவானது என்றும் தெரிவித்தார் 
 
கண்டிப்பாக முலாயம் சிங் யாதவ் உயிரோடு இருந்திருந்தால் அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்று இருப்பார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments