Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் முன் போராடிய எம்பிக்கள் கைது!

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (19:33 IST)
நாடாளுமன்றத் தேர்தல் வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 1 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது.
 
 நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. எனவே தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  சமீப காலமாக பல்வேறு ஊழல் வழக்குகளில்   முக்கிய அரசியல் தலைவர்கள்,  அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை,ல் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்பு கைது செய்து வருகின்றனர்.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு கூறி வருகின்றன. இந்த நிலையில், அமலாக்கத்துறை, வரித்துறை, சிபிஐ, என்.ஐ.ஏ ஆகிய மத்திய விசாரனை அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 எம்பிக்கள் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
 
தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து முறையிட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குண்டுகட்டாக கைது செய்தனர் டெல்லி போலீஸார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments