Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்டு களேபரம்! – திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (12:54 IST)
மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்ட திரிணாமூல் எம்.பியை சஸ்பெண் செய்து வெங்கைய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பிடுங்கி கிழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அறிக்கையை கிழித்த சாந்தனு சென்னை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் சாந்தனு வெளியேற மறுப்பதால் மாநிலங்களவை மதியம் 2.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments