Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்து: 15 பேர் பலி

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2015 (12:19 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.


 

மத்திய பிரதேசம் மாநிலம் ஹோஷானாபாத் மாவட்டத்தில் தனியார் பேருந்து  ஒன்று இந்தூரில் இருந்து பராசியாவிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூருகின்றனர்.

காயம் அடந்தவர்களில் சிலரது நிலை மோசமாக காணப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments