Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (09:55 IST)
மருமகளுக்கு கொரோனா பரப்ப முயற்சித்த மாமியார்!
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இருந்தாலும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்புடனும் விழிப்புணருடனும் இருக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளை பழிவாங்க கொரோனா வைரஸை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ஒரு வில்லி மாமியார், மாமியார் - மருமகள் இடையிலான சண்டை, சச்சரவுகளை மனதில் வைத்து கொரோனா பாதிக்கப்பட்ட மாமியார் தனது மருமகளுக்கு கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே அவரை கட்டிப்பிடித்து பழி தீர்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments