Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (09:55 IST)
மருமகளுக்கு கொரோனா பரப்ப முயற்சித்த மாமியார்!
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இருந்தாலும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்புடனும் விழிப்புணருடனும் இருக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளை பழிவாங்க கொரோனா வைரஸை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ஒரு வில்லி மாமியார், மாமியார் - மருமகள் இடையிலான சண்டை, சச்சரவுகளை மனதில் வைத்து கொரோனா பாதிக்கப்பட்ட மாமியார் தனது மருமகளுக்கு கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே அவரை கட்டிப்பிடித்து பழி தீர்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments