Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: லாக்டவுனா?

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (07:15 IST)
மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
மும்பையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நகரத்தில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேற்று ஒரே நாளில் மும்பையில் மட்டும் 5,155 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது.  இதனை அடுத்து மும்பையில் வரும் 28 மற்றும் 29 தேதி கொண்டாட திட்டமிட்டு இருந்த ஹோலி பண்டிகைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது 
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 31 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து விரைவில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments