Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: லாக்டவுனா?

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (07:15 IST)
மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
மும்பையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நகரத்தில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேற்று ஒரே நாளில் மும்பையில் மட்டும் 5,155 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது.  இதனை அடுத்து மும்பையில் வரும் 28 மற்றும் 29 தேதி கொண்டாட திட்டமிட்டு இருந்த ஹோலி பண்டிகைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது 
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 31 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து விரைவில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments