Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 3 ஆம் அலைக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:00 IST)
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என  இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
 
மக்கள் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும்  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் அலைக்கு அதிகம் வாய்ப்புள்ளது எனவும் ஐ.எம்.ஏ எச்சரித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments