Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 3 ஆம் அலைக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:00 IST)
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என  இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
 
மக்கள் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும்  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் அலைக்கு அதிகம் வாய்ப்புள்ளது எனவும் ஐ.எம்.ஏ எச்சரித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments