அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 3 ஆம் அலைக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:00 IST)
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என  இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
 
மக்கள் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும்  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் அலைக்கு அதிகம் வாய்ப்புள்ளது எனவும் ஐ.எம்.ஏ எச்சரித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments