Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 20 குரங்குகள்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:45 IST)
கர்நாடகா மாநிலத்தில் கோலார் பகுதிக்கு அருகே சுமார் 20 குரங்குகள் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் சாலையோரத்தில் கிடந்த ஒரு பெரிய சாக்குப்பையில் 20 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்துள்ளன. இதை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து உடல்களைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் உணவில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த சம்பவமானது சமூகவலைதளம் மூலமாக பரவி பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments