நாட்டுக்காக தியாகம் செய்வதை ஆர்.எஸ்.எஸ் கற்று கொடுக்கிறது: மோகன் பகவத்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (16:57 IST)
நாட்டுக்காக தியாகம் செய்வதை நாட்டு மக்களுக்கு ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் 
 
அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைவதற்காக சமூகத்தை ஒன்றிணைப்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சுயநலமின்றி நாட்டுக்காக தியாகம் செய்வதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது என்றும் இந்தியா வல்லரசாக மாறும் போது ஒவ்வொரு குடிமகனும் சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள் என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார் 
 
ஆர்.எஸ்.எஸ் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments