Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக்காக தியாகம் செய்வதை ஆர்.எஸ்.எஸ் கற்று கொடுக்கிறது: மோகன் பகவத்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (16:57 IST)
நாட்டுக்காக தியாகம் செய்வதை நாட்டு மக்களுக்கு ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் 
 
அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைவதற்காக சமூகத்தை ஒன்றிணைப்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சுயநலமின்றி நாட்டுக்காக தியாகம் செய்வதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது என்றும் இந்தியா வல்லரசாக மாறும் போது ஒவ்வொரு குடிமகனும் சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள் என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார் 
 
ஆர்.எஸ்.எஸ் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments