வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் !

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (08:27 IST)
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மற்றும் மத்திய பாஜக அரசில் நிகழ்த்தப்படும் கும்பல் படுகொலைகள் ஆகியவற்றை வெளிநாட்டு ஊடகங்கள் சிறப்பாக வெளி உலகத்துக்கு எடுத்துக் காட்டிக் கொண்டு வருகின்றன. மேலும் மத்திய பாஜக அரசு எடுக்கும் முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு பற்றியும் எடுத்து சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை எடுத்து சொல்வதற்காக அதன் தலைவர் மோகன் பகவத்  வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஒரு கூடுகைய நடத்த இருக்கிறார். இதற்கு முன்பாக அவர் வெளிநாட்டு தூதர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments