Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மோடியின் மனைவி - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (12:59 IST)
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் ஒரு சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற ஒருவர் மரணமடைந்தார்.

 
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அவர் தனது குடும்பத்துடன் குஜராத் மாநிலத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். 
 
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-சித்தோர் நெடுஞ்சாலையில் வந்த போது அவர்களின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யசோதாவுடன் வந்த ஒருவர் மரணமடைந்தார். மேலும், யசோதாபெண் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சித்தோர்கார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஆனால், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments