Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அலை என்பது சோடா பாட்டில் வாயு போன்றது: சித்து

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (07:35 IST)
ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீசுவதாகவே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறுகையில், 'மோடி அலை ஓய்ந்துவிட்டது என்றும், மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது என்றும், பாட்டிலை திறந்த 2 அல்லது 3 நிமிடங்களில் அது ஆவியாகிவிடுவது போல் மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்துவின் இந்த விமர்சனத்திற்கு பாஜகவினர் கண்டனமும் காங்கிரஸார் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments