Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசா புயல் பாதிப்பு… நவீன் பட்நாயக்குடன் மோடி ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (12:45 IST)
ஒடிசாவில் சேதாரங்களை ஏற்படுத்தியுள்ள யாஸ் புயல் குறித்து மோடி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருமாறிய நிலையில் நேற்று கரையை கடந்தது. அதிதீவிர புயலாக யாஸ் கரையை கடக்கும் நிலையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மேற்கு வங்கம் வழியாக ஓடிசாவில் கரையைக் கடந்தது. ஒடிசாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிப்பு பகுதிகளை மோடி இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். மேலும் அம்மாநில முதல்வரான நவீன் பட்நாயக்குடன் பாதிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். அடுத்த கட்டமாக முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments