Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைப் பற்றிய சமூக வலைதள அவதூறு கருத்துக்களை அச்சடித்தால் தாஜ்மஹாலை மூடிவிடலாம் - மோடி

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (19:39 IST)
சமூக வலதளங்களில் நேர்மையான கருத்துக்களை அதுவும் நாகரீகமான வார்த்தைகளால் பகிர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
 
ட்விட்டர் சமூக வலைத்தளத்தை நான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் என் ட்விட்டர் கணக்கை பின்பற்றுகின்றனர். இந்நிலையில் வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைக்கும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மோசமான, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
 
இது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களை காகிதங்களில் அச்சடித்தால் அவற்றைக்கொண்டு தாஜ்மஹாலையே மூடி விடலாம். அந்த அளவிற்க்கு இருக்கிறது.
 
நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதால் சமூக வலைதளங்கள் தொடங்கப்பட்ட நோக்கம் நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments