”யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது” மோடி உறுதி

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (11:57 IST)
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என பிரதமர் மோடி உறுயளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் முக ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன் உட்பட நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் பேரணி நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் ”குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன், குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டு மக்களை திசை திருப்புகிறார்கள், அரசியல் விளையாட்டை விளையாடுகிறவர்கள் குடியுரிமை சட்டம் குறித்து புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்” என மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments