Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது” மோடி உறுதி

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (11:57 IST)
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என பிரதமர் மோடி உறுயளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் முக ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன் உட்பட நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் பேரணி நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் ”குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன், குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டு மக்களை திசை திருப்புகிறார்கள், அரசியல் விளையாட்டை விளையாடுகிறவர்கள் குடியுரிமை சட்டம் குறித்து புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்” என மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments