Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ராஜதந்திரம்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (18:32 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது இந்திய ராணுவம், இதில் 127 கோடி மக்களுக்கும் பங்கு உள்ளது என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.


 
 
மேலும், காங்கிரஸ் கட்சியை சாடும் விதமாக இதற்கு முன்னர் எந்த அரசியல் கட்சியும் இது போன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதில்லை என்றும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் பெருமை முழுவதும் பிரதமர் மோடியையே சாரும் என்றும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மனோகர் பாரிக்கர் கூறி இருந்தார்.
 
இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “மத்திய அரசின் தோல்வியை மறைக்க ராணுவத்தின் வெற்றியை தனது சாதனையாக மோடி பயன்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments