Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் : ராகுல் காந்தி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (14:40 IST)
தொழிலதிபர்கள் மீது கவனம் செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். 
 
ஒரிசாவில் உள்ள பர்ஹராவில் விவசாயிகளிடையே ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "தொழிலதிபர்கள் மீது கவனம் செலுத்தும் அரசு விவசாயிகளை புறக்கணித்துவிடுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்". 


 
 
"விவசாயிகளுக்கு எதிரான நில ஆஜீர்தச் சட்டத்தை தேசிய ஜனநாயகக் கட்சி தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. எப்படி இருந்தாலும் நில ஆஜீர்தச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது".  என்று தெரிவித்தார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments