Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரனாயி விஜயனை அவமானப்படுத்தும் மோடி? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (11:08 IST)
கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் பிரமர் மோடியை சந்திக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நேரம் கேட்டு வரும் நிலையில், மோடி இன்னும் அவருக்காக நேரம் ஒதுக்காமல் மறுத்து வருகிறார். 
 
கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு, மாநிலத்துக்கான நிதி போன்றவற்றை குறித்து பேசுவதற்காக பிரனாயி விஜயன் பிரதமரை சந்திக்க வேண்டும் என கேட்டு வருகிறார். 
 
இப்போது சமீபத்தில் கேட்ட போதும், பிரதமரை சந்திக்க அனுமதி வழங்க மறுக்கப்பட்டு, வேண்டுமானால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வனை சந்தித்துக்கொள்ளவும் என பிர்தமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. 
 
கேரள மாநில முதலவர் அலுவலக தகவலின் படி பிரதமரை சந்திக்க இதுவரை நான்கு முறை அனுமதி கேட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments