Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்கா சோப்ரா - மோடி சந்திப்பு

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (19:33 IST)
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 


நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துவிட்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மோடி மீது ஏற்கனவே நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரியங்கா சோப்ரா, மோடியுடன் சந்தித்து பேசிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அரசு வேலையாக சென்ற மோடிக்கு நடிகையை சந்தித்து பேச நேரமுள்ளது. சொந்த நாட்டில் இருக்கும்போது போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments