Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்கா சோப்ரா - மோடி சந்திப்பு

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (19:33 IST)
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 


நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துவிட்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மோடி மீது ஏற்கனவே நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரியங்கா சோப்ரா, மோடியுடன் சந்தித்து பேசிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அரசு வேலையாக சென்ற மோடிக்கு நடிகையை சந்தித்து பேச நேரமுள்ளது. சொந்த நாட்டில் இருக்கும்போது போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments