Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த சர்மா

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (14:14 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் தவறான செயலால் தாற்போது நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற மெல் சபை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.


 

 
புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது என்று பாராளுமன்ற மேல் சபை துணைத்தலைவர் ஆனந்த சர்மா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
புதிய ரூபாய் நோட்டு அச்சிட்டு, அறிமுகம் செய்வதற்கு முன் ரிசர்வ் வங்கி, அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டியது அவசியம். ஆனால் ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிக்கை குறித்து எதுவும் வெளியிடவில்லை.
 
பிரதமரின் தவறான இந்த செயலால், நாட்டில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்க வந்தவர் போல பிரதமர் மோடி நாடகமாடி ஏழை-எளிய மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார். இதற்கு மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments