மோடி சுஷ்மா சுவராஜுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்: ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (19:35 IST)
இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார் எண்ட்ரு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் கட்சியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் மோடியை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஐரோப்பிய சென்றுள்ள மோடி அங்கிருந்தும் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தற்போது கூறியுள்ளதாவது:-
 
பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கை விவகாரத்தில் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீன விவகாரங்களில் கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

நடிகை கரீஷ்மா கபூரின் குழந்தைகளின் வழக்கு: நாடகத்தைத் தவிர்க்க உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஸ்கேன் செய்ய வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மருத்துவர் தலைமறைவு ..

செங்கோட்டை குண்டுவெடிப்பு.. மருத்துவர் மட்டுமல்ல, எம்பிபிஎஸ் மாணவரும் கைது ..!

அடுத்த கட்டுரையில்
Show comments