Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி என்னுடைய மகன் அல்ல: கண்ணீர் விட்ட தாயின் பரபரப்பு பேட்டி!

மோடி என்னுடைய மகன் அல்ல: கண்ணீர் விட்ட தாயின் பரபரப்பு பேட்டி!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (09:28 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நாட்டில் உள்ள கருப்பு மற்றும் கள்ள பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


 
 
உலக நாடுகள் பலவும் மோடியின் இந்த தைரியமான முடிவை பார்த்து ஆச்சரியப்படுகின்றன. பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் தன்னிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு நேரடியாக சென்றார். வயதான அவர் வங்கிக்கு சென்று மாற்றியது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
 
இதனையடுத்து நேற்று சில பத்திரிக்கைகள் மோடியின் தாயை பேட்டி எடுத்தனர். அப்போது பேசிய அவர், மோடி எனக்கு மகனே இல்லை, எனக்கென்று யாரும் கிடையாது. மோடி என்வயிற்றில் பிறந்தாலும் அவன் பாரத மாதாவின் பிள்ளையாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. மோடி எனக்கு மகன் இல்லை அவன் இந்த தேசத்தின் மகன் அவனை நான் இந்த தேசத்திற்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments