Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை: மோடி...?

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (16:42 IST)
நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை என மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 14.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3.08 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் 5,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க மாநில அரசுகளும் கோரிக்கை வைத்துள்ளன. இதனை பிரதமர் மோடியே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை என திட்டவட்டமாக கூறியதாக என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments