Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானின் பொய் முகம்.. தோலுரிக்க உலகம் சுற்றும் இந்திய எம்பிக்கள்..!

Siva
வெள்ளி, 16 மே 2025 (13:50 IST)
மோடி அரசு, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விளக்கி உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப  திட்டமிட்டு இருக்கிறது.
 
சசிதரூர் மற்றும் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் இந்த குழுவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு குழுவுடனும் வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் இருப்பார்.
 
இந்த முயற்சியின் மூலம், பாகிஸ்தானின் சதி செயல்கள் குறித்து இந்தியா, உலகமே அறியும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளை நடத்தும். மேலும் பாகிஸ்தானின் பொய் முகம் இதன் மூலம் உலக நாடுகள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
சமீபகாலமாகவே ஒவைசி மற்றும் சசிதரூர் ஆகிய இருவருமே மத்திய அரசின் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளை தாண்டி பாராட்டி வருகின்றனர் என்பதும் பாகிஸ்தானுக்கு எதிராக இவர்களது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments