Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் வெற்றி: பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (06:32 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பரபரப்பில் மற்ற மாநில இடைத்தேர்தலின் முடிவுகளை தமிழக ஊடகங்களும், தமிழக மக்களும் மறந்தே போனார்கள். நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோதே உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகந்தரா தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள லிகாபலி, பக்கே தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன

இந்த மூன்று இடைத்தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, வெற்றிக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் குறித்து கருத்துக்கள் எதையும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments