Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியை முடிவு செய்த மோடி

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (12:31 IST)
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைப்பெற்றது. நாடு முழுவதும் உள்ள 4895 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாஜக சார்ப்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வெற்றிப் பெற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரம்நாத் கோவிந்துக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளர்.
 
இதுகுறித்து மோடி கூறியதாவது:-
 
பிரதமராக மோரர்ஜி தேசாய் பதவியில் இருந்தபோது அவரது உதவியாளராக ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். அவரது வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கிறேன். அவருக்கு எனது அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments