Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வரவேற்கிறேன்.. மோடி

Arun Prasath
திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:07 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வந்துள்ள நிலையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வரவேற்கிறேன்” என மோடி வரவேற்றுள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டதை தொடர்ந்து, உலகின் மிக பிரம்மாண்டமான ஸ்டேடியமான அகமதாபாத்தின் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பல மொழி பேசும் நாட்டிற்கு டிரம்ப் வருகை தந்துள்ளதை வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வரவேற்கிறேன். நமஸ்தே டிரம்ப் நிகழ்வை வெற்றி பெற செய்த குஜராத் மக்களுக்கு நன்றி” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயந்து பின்வாங்கப்போவதில்லை.. அண்ணாமலை

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments