Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது இயக்குனர்: கொலை முயற்சி; மாடல் அழகிக்கு 3 ஆண்டு சிறை!!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (11:53 IST)
மும்பையைச் சேர்ந்த பிரபல பட அதிபர் மற்றும் இயக்குனர் மதூர் பண்டார்கர். இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர். 


 
 
2005 ஆம் ஆண்டு கூலிப்படை மூலம் தன்னை பிரபல மாடல் அழகி பிரீத்தி ஜெயின் கொலை செய்ய முயன்றதாக மும்பை போலீசில் புகார் செய்தார். 
 
பிரீத்தி ஜெயின் 2005 ஆம் ஆண்டு மும்பை பிரபல தாதா அருண் காவ்லியின் உதவியாளர் நரேஷ் பர்தேசி மூலம் மதூர் பண்டார்கரை கொல்வதற்கு ரூ.75 ஆயிரம் பணம் கொடுத்து உள்ளார். 
 
நீண்ட விசாரணைக்கு பிறகு பிரீத்தி ஜெயின், பட அதிபர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments