Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சேவை ரத்து; மத்திய அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (13:32 IST)
2018 பிப்ரவரி மாதத்திற்குள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் செல்போன் சேவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
மத்திய, மாநில அரசு நல திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி, பான் ஆகியவையுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான கால கெடுவை அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இணைக்காவிட்டால் மொலை சேவை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
 
உச்ச நீதிமன்றம் ஆதார் கட்டாயமில்லை என கூறி வந்தாலும் மத்திய அரசு தொடர்ந்து ஆதார் எண்ணை அனைத்து சேவைகளும் கட்டாயமாக்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments