பளார் ! பளார் ! தாசில்தாரை அறைந்த எம்.எல்.ஏ.வின் கணவர்...

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (18:09 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நான்பாரா தொகுதியில் பி.ஜே.பி கட்சியின்  எம்.எல்.ஏ. மாதுரி வர்மா ஆவார். இவருடைய கணவர் திலீப் என்பவ்ரும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் தன் ஊரில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற திலீப் அங்கு தாசில்தாருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
 
வாக்குவாதம் முற்றியதால் தாசில்தாரர் மதுசூதனனை திலீபின் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளனர்.
 
அதன் பின் மதுசூதனன் அளித்த புகாரின் அடிப்படையில் வன்முறையில் இறங்கிய திலீபின் ஆதரவாளர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments