Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:33 IST)
கிராமத்தின் பிரச்சனைகளை கூற வந்த  இளைஞரை எம்.எல்.ஏ ஒருவர் கன்னத்தில் அறைந்தம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துமகூன் பாவகடாவில்  உள்ள தாசில்தார் அலுவலகத்தில்  வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து அவர் வெளியே செல்லும்போது,  நாகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவரிடம், தங்கள் கிராமத்தில், சாலை, பேருந்து, குடி நீர் வசதி இல்லை எனவும் தங்களை யாரும் வந்து சந்தித்து குறைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என புகார் கூறினார்.

இதைக் கேட்டு ஆத்திரம் கொண்ட எம்.எல்.ஏ  இளைஞரை திட்டியதுடன் அவரைக் கன்னத்தில் அறைந்தார்.இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்.எல்.ஏவின் செயலுக்கு விமர்சனங்கள் வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments