Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு

7 வயது சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2016 (14:51 IST)
காஸியாபாத்தில் லோனி பகுதியில் காஞ்சன் பார்க் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனாள். அந்த சிறுமி நேற்று இரவு சாக்குப் பையின் உள்ளே பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.


 
 
சிறுமியின் வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு காலியான பகுதியில் ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சிறுமியின் உடலை காவல் துறையினர் கண்டெடுத்தனர். ஆனால் இது வரைக்கு யாரையும் இது தொடர்பாக காவல் துறையினர் கைது செய்யவில்லை.
 
சிறுமி கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பல ஆடை தயாரிக்கும் குழு உள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தொண்டை துணியால் நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
உள்ளூரில் உள்ளவர்களே சிறுமியை உள்நோக்கத்துடன் கடத்தியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். குடும்பத்தினர் சிறுமியை தேட ஆரம்பித்ததும் அவர்கள் பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
பிரேத பரிசோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி காணாமல் போன நேரத்தில் அருகில் உள்ள ஆடை தயாரிக்கும் குழுக்களில் யாராவது விடுப்பில் இருந்தார்களா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!