Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்வொர்க்கிற்காக 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர் !

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:33 IST)
நெட்வொர்க்கிக்காக சுமார் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி அமைச்சர் உட்கார்ந்துள்ள வீடியோ மற்றும் புகைபப்டம் வைரலாகி வருகிறது.

இன்று செல்போன் இன்றியமையாததாக மாறிவிட்டாலும் கூட இன்னும் சில இடங்களில் நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் சிரமத்தில் உள்ளனர். ஆன்லைன் வகுப்பிற்குக்கூட மாணவர்கள் மரத்தில் ஏறி உட்கார்ந்து படிக்கும் செய்திகளை சமீபத்தில் படித்திருப்போம்.
இந்நிலையில், நெட்வொர்க்கிக்கான சுமார் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி அமைச்சர் உட்கார்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் அசோக்நகர் பகுதியில் நெட்வொர்க் சரியாகக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அம்மாநில அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் தினமும் 3 மணிநேரம் செல்போன் பயன்படுத்துவதால் 50 அடி உயரமுள்ள ஒரு ராட்டினத்தில் ஏறி காந்த மொபைல்போனைப் பயன்படுத்திவருகிறார். இந்தச் சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments