Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிப்பை பார்க்க சென்று வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்! – ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:46 IST)
மத்திய பிரதேசத்தில் மழை பாதிப்புகளை காண சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாநிலம் தடியா மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை காண உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா சென்ற நிலையில் அப்பகுதியில் வெள்ளம் வந்ததால் அதில் அவர் சிக்கி கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து ஹெலிகாப்டர் மூலமாக கயிறு போட்டு அமைச்சரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments