Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றொரு மத்திய அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (22:15 IST)
இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நேற்று முதல் போடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட பல தடுப்பூசி போட்டுக் கொண்டனர் 
 
மேலும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் உள்பட பல அமைச்சர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தடுப்பூசியை அனைவரும் தவறாமல் பயமின்றி போட்டுக் கொள்ளுங்கள் என்று ராஜ்நாத் சிங் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments