Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றொரு மத்திய அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (22:15 IST)
இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நேற்று முதல் போடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட பல தடுப்பூசி போட்டுக் கொண்டனர் 
 
மேலும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் உள்பட பல அமைச்சர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தடுப்பூசியை அனைவரும் தவறாமல் பயமின்றி போட்டுக் கொள்ளுங்கள் என்று ராஜ்நாத் சிங் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments