Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றொரு மத்திய அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (22:15 IST)
இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நேற்று முதல் போடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட பல தடுப்பூசி போட்டுக் கொண்டனர் 
 
மேலும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் உள்பட பல அமைச்சர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தடுப்பூசியை அனைவரும் தவறாமல் பயமின்றி போட்டுக் கொள்ளுங்கள் என்று ராஜ்நாத் சிங் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments