Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் பார்க்க முடியாது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:39 IST)
மாநில போக்குவரத்து நிறுவனங்கள் டீசலில் பேருந்துகளை இயக்கினால் ஒருபோதும் லாபம் பார்க்க முடியாது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மாநில போக்குவரத்துக் கழகங்கள் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற வேண்டும் என்றும் அவ்வாறு மாறினால் பேருந்து டிக்கெட் விலை 30 சதவீதம் குறையும் என்றும் அவர் கூறினார் 
 
தற்போது மாநில போக்குவரத்துக் கழகங்கள் டீசல் பேருந்துகளை இயக்கி வருவதால் ஒருபோதும் லாபம் பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே மாநில போக்குவரத்து கழகங்கள் விரைவில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு குறைந்த டிக்கெட்டில் இயக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments