Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மனித உரிமை மீறல்! – அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:02 IST)
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அமெரிக்க அமைச்சர் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், அதை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சில நாட்களுக்கு முன்னதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய நிலவரம் குறித்து அமெரிக்காவுக்கு ஒரு கருத்து உள்ள நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து குறிப்பாக அமெரிக்காவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்கும் கருத்துகள் இருக்கிறது என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!

சிசுவின் பாலினத்தை கூறி கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments