Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மனித உரிமை மீறல்! – அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:02 IST)
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அமெரிக்க அமைச்சர் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், அதை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சில நாட்களுக்கு முன்னதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய நிலவரம் குறித்து அமெரிக்காவுக்கு ஒரு கருத்து உள்ள நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து குறிப்பாக அமெரிக்காவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்கும் கருத்துகள் இருக்கிறது என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments