Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்கடையில் கைவிட்டு சுத்தம் செய்த அமைச்சர்! வாய்பிளந்த பொதுமக்கள்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (12:35 IST)
புதுச்சேரில் வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் கமலக் கண்ணன்.


 


இவர் காரைக்கால் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த போது, அவரை சூழ்ந்த மக்கள், தங்கள் பகுதியில் சாக்காடை கால்வாய் அடைத்து பல நாட்களாக கழிவு நீசெல்ல வழியின்றி தவித்து வருவதாகவும், பல முறை இது தொடர்பாக புகார் கொடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதை கேட்ட அமைச்சர் சிறிதும் யோசிக்காமல் சாக்கடை கால்வாய் அருகே சென்று, மண்டியிட்டு சாக்காடையில் ஏற்பட்ட அடைப்பை கையால் எடுத்தார். இதை பார்த்து பொதுமக்களும் அதிகாரிகளும் வியப்படைந்தனர்.

பின்னர், அவர் துப்புரவு பணியாளர்கள் வரவழைத்து, கால்வாயை மேலும் சீர்படுத்த செய்தார். அமைச்சரின் செயலுக்கு இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments