Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியமாட்டேன் எனக் கூறிய அமைச்சர்… எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து பல்டி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:20 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பொது நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணியமாட்டேன் எனக் கூறியது சர்ச்சைகளை உருவாக்கியது.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாநில பா.ஜ.க. உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நான் எந்த பொது நிகழ்ச்சியிலும் மாஸ்க் அணியமாட்டேன் எனப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய் எதிர்ப்பை உருவாக்கியது.

இதையடுத்து இப்போது அவர் தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் தன் வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments