Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் கோடீஸ்வரர்... லாட்டரி சீட்டில் ஊழியருக்கு 12 கோடி பம்பர் பரிசு

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:17 IST)
லாட்டரி சீட்டு விற்பனை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டாலும்  கேரளாவில் லாட்டாரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  கடந்த திருவோணம் பண்டிகைக்கான பம்பர் பரிசுகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 24 வயது இளம் வாலிபரான ஆனந்து விஜயனுக்கு இந்தப் பரிசான ரூ. 12 கோடி கிடைத்துள்ளது. கோயில் ஊழியராக அவரை ஒரேநாளில் கோடீஸ்ரராக உயர்த்தியுள்ளது. இதனால் அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments