Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் கோடீஸ்வரர்... லாட்டரி சீட்டில் ஊழியருக்கு 12 கோடி பம்பர் பரிசு

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:17 IST)
லாட்டரி சீட்டு விற்பனை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டாலும்  கேரளாவில் லாட்டாரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  கடந்த திருவோணம் பண்டிகைக்கான பம்பர் பரிசுகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 24 வயது இளம் வாலிபரான ஆனந்து விஜயனுக்கு இந்தப் பரிசான ரூ. 12 கோடி கிடைத்துள்ளது. கோயில் ஊழியராக அவரை ஒரேநாளில் கோடீஸ்ரராக உயர்த்தியுள்ளது. இதனால் அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments