Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை; மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:47 IST)
கடந்த சில வாரங்களில் மும்பையில் கனமழை பெய்து வெள்ளமாக காட்சியளிக்கும் நிலையில் மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் கடந்த மாதத்தில் டவ்தே புயல் உருவாகி கடந்த பின்னரும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் தற்போது மும்பையில் மழை தொடரும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கனவே மும்பை மழை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments