Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை; மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:47 IST)
கடந்த சில வாரங்களில் மும்பையில் கனமழை பெய்து வெள்ளமாக காட்சியளிக்கும் நிலையில் மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் கடந்த மாதத்தில் டவ்தே புயல் உருவாகி கடந்த பின்னரும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் தற்போது மும்பையில் மழை தொடரும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கனவே மும்பை மழை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் மீண்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments