Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கத்தை விட இந்த ஆண்டு சூரியன் அதிகமாக சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (15:10 IST)
கோடை காலமான மார்ச் முதல் மே வரை இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெயில் காலம் தொடங்கும். அது மே மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் வழக்கத்தை இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னமே வெயிலின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. எனினும் இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்ப நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை இந்த ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments