Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரின் சம்மத்துடன் பட்டதாரி திருநங்கையுடன் திருமணம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (20:01 IST)
ஒடிசாவில் எம்பிஏ பட்டாதாரியான பாசுதேவ் நாயக், இளம் திருநங்கையை பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துக்கொண்டார்.


 

 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா என்ற திருநங்கை, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவரது பெற்றோர்கள் மாப்பிளை தேடி வந்துள்ளனர்.
 
அப்போது மேகா வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் பாசுதேவ் நாயக் என்பவர் மேகாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியுள்ளார். பாவுதேவ் நாயக்கின் விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து புவனேஷ்வரில் பாசுத் நாய்க மற்றும் மேகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments