Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கே ரத்த அழுத்தம் அதிகம்: ஆய்வின் முடிவுகள்!!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (19:44 IST)
இந்தியாவில் நகரங்களில் வாழும் ஆண்கலுக்கே பெண்களைவிட அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.


 
 
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஊட்ட சத்து அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
இந்த ஆய்வு நாட்டில் உள்ள 16 மாநிலங்களில் உள்ள மொத்தம் 1.72 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.
 
பெண்களுக்கு 26 சதவிகிதமும், ஆண்களுக்கு 31 சதவிகிதமும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது தெரியவந்துள்ளது. 
 
இதே போல, நீரிழிவு நோய் ஆண்களுக்கு 22 சதவிகிதமும், பெண்களுக்கு 19 சதவிகிதமும் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments