Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு பாலியல் தொல்லை; தாய் செய்த செயல்: வைரல் வீடியோ...

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:21 IST)
மத்தியபிரதேசத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றாவாளியை கண்டவுடன் அவனை நடுரோட்டில் அடுத்து துவைத்த தாயின் வீடியோ வைரலாகி வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்து சென்ற போது அவனால் பாகியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், அவனை ஆத்திரம் தீர அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பெண் குற்றவாளியை அடிக்கும் போது அருகில் இருந்த போலீஸார் அதனி தடுக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் அமைதியாய் நின்றிருந்தது அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்