Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு பாலியல் தொல்லை; தாய் செய்த செயல்: வைரல் வீடியோ...

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:21 IST)
மத்தியபிரதேசத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றாவாளியை கண்டவுடன் அவனை நடுரோட்டில் அடுத்து துவைத்த தாயின் வீடியோ வைரலாகி வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்து சென்ற போது அவனால் பாகியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், அவனை ஆத்திரம் தீர அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பெண் குற்றவாளியை அடிக்கும் போது அருகில் இருந்த போலீஸார் அதனி தடுக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் அமைதியாய் நின்றிருந்தது அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்