மகளுக்கு பாலியல் தொல்லை; தாய் செய்த செயல்: வைரல் வீடியோ...

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:21 IST)
மத்தியபிரதேசத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றாவாளியை கண்டவுடன் அவனை நடுரோட்டில் அடுத்து துவைத்த தாயின் வீடியோ வைரலாகி வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்து சென்ற போது அவனால் பாகியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், அவனை ஆத்திரம் தீர அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பெண் குற்றவாளியை அடிக்கும் போது அருகில் இருந்த போலீஸார் அதனி தடுக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் அமைதியாய் நின்றிருந்தது அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்