Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியாக இருங்கள்.. இல்லையேல் உங்கள் வீட்டுக்கு ED வரும்.. நாடாளுமன்றத்தில் மிரட்டிய அமைச்சர்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
நாடாளுமன்றத்தில் அமைதியாக இருங்கள் இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என எம்பி ஒருவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி என்பவர் மிரட்டியதாக தகவல் வெளியானது. 
 
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதா நேற்று மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மசோதா மீது விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு  ஆம் ஆத்மி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோபமடைந்த கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘ உங்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments