Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியாக இருங்கள்.. இல்லையேல் உங்கள் வீட்டுக்கு ED வரும்.. நாடாளுமன்றத்தில் மிரட்டிய அமைச்சர்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
நாடாளுமன்றத்தில் அமைதியாக இருங்கள் இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என எம்பி ஒருவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி என்பவர் மிரட்டியதாக தகவல் வெளியானது. 
 
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதா நேற்று மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மசோதா மீது விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு  ஆம் ஆத்மி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோபமடைந்த கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘ உங்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments