Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் இனி தக்காளியை சேர்க்க மாட்டோம்: மெக்டொனால்ட் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (17:47 IST)
நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் இனி தக்காளியை சேர்க்க மாட்டோம் என மெக்டொனால்ட்  நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
தக்காளி விலை கடந்து சில நாட்கள் ஆக அதிகரித்து வருகிறது என்பதையும் தமிழகத்தில் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை 250 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் தக்காளியை சேர்க்கப்போவதில்லை என மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் டெல்லி கிளை அறிவித்துள்ளது. 
 
தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் தாங்கள் தயாரிக்கும் உணவுகளில் தக்காளியை சேர்க்கப் போவதில்லை என்றும் தக்காளி சம்பந்தப்பட்ட உணவுகளை ஆர்டர் எடுக்க போவதில்லை என்றும் மெக்டனால்ஸ் டெல்லி கிளை தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments