Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியா? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (09:46 IST)
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த பதவிக்கு அடுத்து வரும் நபர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி இடம் ’ பாஜகஉங்களுக்கு ஜனாதிபதி பதவி வழங்க முன்வந்தால் ஏற்பார்களா என்று கேட்டார்
 
அதற்கு பதில் அளித்த மாயாவதி பாஜகவிடம் பதவி பெற்றால் எங்கள் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த பதவியை நான் ஏற்க மாட்டேன் என்றும் எங்கள் கட்சி மற்றும் இயக்கத்திற்கு கெடுதல் விளைவிக்கும் எந்த ஒரு வாய்ப்பை ஏற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments