Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுக்கு சமையல் செய்தவரை வலைவிரித்து தேடும் மாயாவதி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (15:40 IST)
அலகபாத்தில் நடைப்பெற்ற விழாவில் அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை தேடி வருகிறார் மாயாவதி.


 

 
அலகபாத் அருகே ஜோகியாபூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலித் மக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளார். அந்த விழாவில் கட்டாயம் ஒரு தலித் சமையல் செய்திருக்க வாய்பில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் வா கட்சி தலைவர் மாயாவதி அந்த நபரை தேடி வருகிறார்.
 
அமித்ஷா தலித் மக்களை முட்டால் ஆக்குவதாக கூறி, அதை நிரூபிக்க மாயாவதி, தனது கட்சி ஆட்கள் மூலம் அந்த சமையல் செய்த நபரை விடாது வலை வீசி தேடி வருகிறார்.
 
மேலும் இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மண்டல ஒருகிணைப்பாளர் ராம் குமார் குரீல் கூறியதாவது:-
 
அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை நான்கு திசையிலும் தேடி வருகிறோம் கட்டாயம் கண்டுபிடிப்போம். உணவு பரிமாரிய இடத்தில் தலித் மக்களை விட மிகவும் தாழ்த்தப்பட்ட பித்தி என்ற சமுகத்தினர் அதிகம். சில தலித் மக்களுடன் வந்து சாப்பிட்டது, அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை, என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments